November 2023 திரட்டுகள்

இலங்கையில் தமிழ் பௌத்தர் – பகுதி 3

22 நிமிட வாசிப்பு | 9074 பார்வைகள்

சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தமிழ்நாட்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்பட முடியும். இரு நாடுகளுக்கும் இடையில் இந்து சமய உறவுகள் இருந்ததற்கான ஆதாரமாக இலங்கை வடமாகாணத்தில் அமைந்துள்ள திருக்கேதீசுவரம் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில்  அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலைப் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டுள்ளமையை கூறலாம். மேலும் சைவ மத பிரச்சாரகராக விளங்கிய சுந்தரர் கிபி. […]

மேலும் பார்க்க

ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் – பகுதி 2

13 நிமிட வாசிப்பு | 5525 பார்வைகள்

தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகளும் உரையாசிரியர்களும் பாளி மொழியில் அமைந்த பௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களில் புத்ததத்தர், புத்தகோஷர் என்போர் மேதாவிலாசமானவர்கள். அவர்களில் மூத்தவரான புத்ததத்தர் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த விகாரங்களில் வாழ்ந்தவர். அவர் இளமைக் காலத்திலே மகாவிகாரையிலே தங்கியிருந்து துறவியாக ஞானஸ்தானம் பெற்றவர். வடஇந்தியாவிலே பிறந்த புத்தகோஷர் காஞ்சிபுரம், காவிப்பூம் பட்டினம், அநுராதபுரம் ஆகியவற்றிலுள்ள விகாரங்களிலே தங்கியிருந்து திரிபிடகத்தின் ஏடுகளை ஆய்வு செய்தவர். அவர்கள் இருவரும் எழுதிய நூல்கள் தேரவாதம் நிலைபெறும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் தமிழ் பௌத்தர் – பகுதி 2

23 நிமிட வாசிப்பு | 8151 பார்வைகள்

சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன இலங்கைத் தமிழர்களுக்கு பௌத்தம் ஏன் அந்நியமாகிப் போனது? தமிழ் பௌத்தம் இலங்கையில் ஏன் அழிந்தது? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தமிழர் ஒருவரிடம் இருந்து தான் வர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தமிழரை எம்மால் காணமுடியவில்லை. அதனால் அந்த தமிழ் மனிதனைப் பற்றிய விவரங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் புத்த பாரம்பரியம் குறித்த சர்வதேச கல்வி மாநாடு 1992 […]

மேலும் பார்க்க

ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் – பகுதி 1

25 நிமிட வாசிப்பு | 6279 பார்வைகள்

பௌத்தசமயத்தின் செல்வாக்கினைப் பொறுத்தவரையில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலே சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் கிமு. மூன்றாம் நூற்றாண்டில் மோரிய அரசனாகிய அசோகனின் காலத்திலே பௌத்தம் பரவத் தொடங்கியது. அதனைப் பற்றியவொரு வரலாறு இலங்கையில் உற்பத்தியான தீபவம்சம், மகாவம்சம் முதலான நூல்களிற் சொல்லப்படுகின்றது. மோரியரின் தலைநகரான பாடலிபுரத்திலே மொக்கலிபுத்த தீஸரின் தலைமையிற் கூடிய மூன்றாம் பௌத்த மாநாட்டிலே பௌத்த  சமயத்தைப் பரதகண்டத்திலும் அதற்கப்பாலுள்ள தேசங்களிலும் பரப்புவதற்கெனக் குழுக்களை அனுப்புவதற்குத் தீர்மானித்தார்கள். […]

மேலும் பார்க்க

இலங்கை தமிழ் பௌத்தர்கள் – பகுதி 1

22 நிமிட வாசிப்பு | 9971 பார்வைகள்

சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன குறிப்பு : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களின் ‘தமிழ் பெளத்தன்’ எனும் நூல் தமிழ் பவுத்தம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. இந்தியாவில் தமிழ் பவுத்தத்தின் தொடக்க நிகழ்ச்சிகளிலிருந்து இலங்கையில் தமிழ் பவுத்தம் வரை விரிவான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கிறது. சமகால அரசியலின் தேவை கருதியும், தமிழ் பவுத்தம் பற்றிய கருத்தாக்கத்தை தமிழ் வாசகர்கள் அறியச் செய்யவும் இந்நூலின் இலங்கை தமிழ் பவுத்தம் […]

மேலும் பார்க்க