1978 ஆம் ஆண்டு, இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு, சுமார் 30 வருடங்களின் பின்னர், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவிடமிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானுக்கு ஒரு அழைப்பு வந்தது. தொண்டமான், ஜனாதிபதி மாளிகையில் ஜெயவர்த்தனவை சந்தித்தார். அச் சந்திப்பை அடுத்து தொண்டமான் அவர்களுக்கு அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்பட்டது. கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியைப் பெற்றுக்கொண்ட தொண்டமான், நீண்ட காலமாக தமது மக்களுக்கு […]
ஆங்கில மூலம் : யொகான் பொய்றியர் (JOHANNE POIRIER) அறிமுகம் நாற் புறமும் தரைப் பகுதியாற் சூழப்பட்ட நாடாக விளங்கும் சுவிற்சர்லாந்து, ஐரோப்பாவின் இருதயம் போன்று அமைந்துள்ளது. உலகின் சமஷ்டி முறைகளில் சுவிற்சர்லாந்து சமஷ்டி முறையே அதி பழமை வாய்ந்தது. இற்றைக்கு 170 ஆண்டுகளுக்கு முன் சுவிற்சர்லாந்து சமஷ்டி முறை அரசியல் யாப்பைத் தழுவிக் கொண்டது. இந்த நீண்ட வரலாற்றில் அதன் அரசியல் யாப்பில் பலதடவைகள் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1999 […]