தொடக்கக் குறிப்புகள் சிறிது காலத்திற்கு முன்னர் உயிரியற்துறைப் பேராசிரியர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது இலங்கை ஏன் மிகப்பிரபலமான சுற்றுலா நாடாக இருக்கிறது என்ற வினாவை அவர் எழுப்பினார். இயற்கையின் எழில், தேசியப் பூங்காங்கள், யானைகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்தும் நிரம்பிய பூமியது என்று பதிலளித்தேன். அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: “நீங்கள் அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு […]