‘இரசவர்க்கம்’ நூல் அறிமுக நிகழ்வு
Chunnakam Public Library Uduvil, Jaffnaஎழுநா மற்றும் சுன்னாகம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் 'யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்' என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 15.03.2025 அன்று, சனிக்கிழமை சுன்னாகம் பொது நூலகத்தின் டிஜிட்டல் அறிவு மையத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் வாழ்த்துரையினை சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சுதர்சன் ஜெயலக்ஷமி வழங்கியிருந்தார். நூல் அறிமுக உரையினை அச்சுவேலி, சுதேசிய மருந்து உற்பத்தி பிரிவு, சித்த மருத்துவ […]