Past Events from August 29, 2024 – March 15 – Ezhuna | எழுநா

‘இரசவர்க்கம்’ நூல் அறிமுக நிகழ்வு

Chunnakam Public Library Uduvil, Jaffna, Northern province, Sri Lanka

எழுநா மற்றும் சுன்னாகம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் 'யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்' என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 15.03.2025 அன்று, சனிக்கிழமை சுன்னாகம் பொது நூலகத்தின் டிஜிட்டல் அறிவு மையத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் வாழ்த்துரையினை சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சுதர்சன் ஜெயலக்ஷமி வழங்கியிருந்தார். நூல் அறிமுக உரையினை அச்சுவேலி, சுதேசிய மருந்து உற்பத்தி பிரிவு, சித்த மருத்துவ […]

மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” ஆவணப்படம் திரையிடல்

Adampan Mathiya Maha Vidyalaya ADAMPAN, Mannar, Northern province, Sri Lanka

மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில்  எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  என்ற தலைப்பிலான ஆவணப்படம் 31.01.2025  அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி,  “பூமியிலுள்ள நீரில் மிகச் சொற்பளவிலேயே மக்கள் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. அதனை எதிர்கால சந்ததியினருக்கும் பகிர்ந்தளிக்க முகாமை செய்ய வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீரை வீண்விரயம் செய்வது […]

வவுனியாவிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

Vavuniya, OfERR Vavuniya, Vavuniya, Northern province, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  சனிக்கிழமை, 04.01.2025 அன்று முற்பகல் 9.30 மணிக்கு,  வவுனியாவிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் திரையிடப்பட்டது.  ஆவணத்திரையிடலில் பங்குபற்றியிருந்த குறித்த நிறுவனத்தின் பணியாளரான தர்மரத்தினம் தனுஷாந்தன்  “இவ்ஆவணத்திரையிடலானது, எவ்விதம் நீரைச் சிக்கனப்படுத்த வேண்டும் என்பதையும், நீரின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. மேலும், நீர் மூலங்களினூடே நீரைச் சேமித்து எதிர்கால […]

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  ஆவணப்படம் திரையிடல்

K/Shanthapuram kalamahal tamil mahavidyalayam Killinochchi, killinochchi, Northern province, Sri Lanka

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில்  எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்“  என்ற தலைப்பிலான ஆவணப்படம் 12.11.2024  அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி,  “குடிநீர் வியாபாரமாகியிருப்பது குறித்தும், நீர் மாசடைதலுக்கான காரணங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குடிநீரை நிலத்தினுள் புகவிடாது, மக்கள் அதனை மேற்பரப்பில் வீண்விரயம் […]

முல்லைத்தீவில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.

District Agriculture Training Center) - Mullaitivu Oddusuddan, Mullaitevu, Mullaitevu, Northern province, Sri Lanka

வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவின் ஒழுங்கமைப்பில், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில், மனிதக் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கின்போது, எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்" என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திரையிடலில் பங்குபற்றியிருந்த றகமா நிறுவனத்தினுடைய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளரான கலாநிதி இந்திரமூர்த்தி சுதன் அவர்கள், “சுத்திகரிக்கப்பட்ட நீர் தொடர்பில் இருந்த […]

வவுனியாவிலுள்ள றகமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.

RAHAMA, Vavuniya No. 60/15, FORUT Building, Sinthamany Pillaiyar Kovil View, Vavuniya., Vavuniya, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  கடந்த சனிக்கிழமை, 19.10.2024 அன்று  பிற்பகல் 12.30 மணிக்கு,   வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவில்  திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த […]

வல்லமைத்தளத்தின் ஒழுங்கமைப்பில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் கடந்த  வியாழக்கிழமை, 16.10.2024 அன்று  முற்பகல் 9.30மணிக்கு,  பூதர்மடம், கோப்பாயிலுள்ள புன்னகைப்பள்ளி மண்டபத்தில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் […]

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில்‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

J/Kokuvil Hindu College Kokuvil, Jaffna, Northern province, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  புதன்கிழமை, 16.10.2024 அன்று  பிற்பகல் 12.30 மணிக்கு,  யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு […]

வவுனியாவிலுள்ள றகமா நிறுவனத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

RAHAMA, Vavuniya No. 60/15, FORUT Building, Sinthamany Pillaiyar Kovil View, Vavuniya., Vavuniya, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் எதிர்வரும் புதன்கிழமை, 16.10.2024 அன்று  பிற்பகல் 12.30 மணிக்கு,   வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவில்  திரையிடப்படவுள்ளது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் […]

முல்லைத்தீவிலுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் கடந்த  புதன்கிழமை, 16.10.2024 அன்று  பிற்பகல் 12.00 மணிக்கு,  முல்லைத்தீவிலுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் […]

யா/ யூனியன் கல்லூரியில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

J/Union college Tellippalai, Jaffna, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் புதன்கிழமை , 02.10.2024 அன்று முற்பகல் 9.00 மணிக்கு,  யா/ யூனியன் கல்லூரியில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் […]

நெடுந்தீவில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

Assembly of God Church Ward No-08, Delft Center, Delft, Jaffna, Northern Province, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் கடந்த  ஞாயிற்றுக்கிழமை, 29.09.2024 அன்று முற்பகல் 9.00 மணிக்கு, நெடுந்தீவிலுள்ள Assembly of God Church இல் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் […]

யாழ்ப்பாணத்திலுள்ள SOND  அமைப்பில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

SOND No 74 crossette Lane, Chundukuli ,Jaffna, Jaffna, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் வியாழக்கிழமை, 26.09.2024 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள SOND அமைப்பில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு […]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்

University of Jaffna Post Box 57, Ramanathan Road Thirunelvely, Jaffna, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  கடந்த புதன்கிழமை, 25.09.2024 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் […]

வவுனியா/ ஓமந்தை மத்திய கல்லூரியில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

Vavuniya/ omanthai central college Omanthai, Vavuniya, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் வியாழக்கிழமை, 26.09.2024 அன்று, பிற்பகல் 1.00 மணிக்கு, வவுனியா/ ஓமந்தை மத்திய கல்லூரியில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் […]

தெல்லிப்பழையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

OfFER OfERR Ceylon – Jaffna Field Office KKS Road, Tellipalai,, Jaffna, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  வெள்ளிக்கிழமை, 13.09.2024 அன்று முற்பகல் 9.30 மணிக்கு, தெல்லிப்பழையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு என்பவற்றை ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திரையிடல் நிகழ்வு […]

யா/ உடுத்துறை மகா வித்தியாலயத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

J/Uduthurai maha vidyalayam JC3C+QFF, Uduthurai, Vadamaradchy East(Maruthankerny), Uduthurai, Jaffna, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் 13.09.2024 வெள்ளிக்கிழமை, யா/உடுத்துறை மகா வித்தியாலயத்தில்  திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு என்பவற்றை ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’   திரையிடல்.

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட 'யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்'  எனும் தலைப்பிலான ஆவணப்படம்   திங்கட்கிழமை, 09.09.2024 அன்று பிற்பகல்  12 மணிக்கு, வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயத்தில்  திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு என்பவற்றை ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு […]

‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ வவுனியா/புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஆவணப்படம் திரையிடல்.

Vavuniya/Puthukulam maha vidyalayam Puthukkulam, Saasthirikoolankulam, Vavuniya, Northern, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட 'யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்' என்னும் தலைப்பிலான ஆவணப்படம்   திங்கட்கிழமை, 09.09.2024 அன்று பிற்பகல்  12 மணிக்கு, வவுனியா/புதுக்குளம் மகாவித்தியாலயத்தில்  திரையிடப்படவுள்ளது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு என்பவற்றை ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை […]

‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ முல்லைத்தீவு-திறன்விருத்தி நிலையத்தில் ஆவணப்படம் திரையிடல்.

Visuvamadu- Skill development centre Visvamadu junction, Mullaitivu, Northern province, Sri Lanka

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட 'யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்' என்னும் தலைப்பிலான ஆவணப்படம்   வியாழக்கிழமை 29.08.2024 அன்று  முற்பகல் 10 மணிக்கு, முல்லைத்தீவு - திறன்விருத்தி நிலையத்தில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு என்பவற்றை ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திரையிடல் நிகழ்வு […]