கொட்டிலில் ஆரம்பித்து உற்பத்தி நிலையமாக வளர்ந்துள்ளோம் | உள்ளூர் உற்பத்திகள் | சர்மிளா
சிறுதொழில் முயற்சியாக 12பேர் இணைந்து வானவில் பற்றிக் உற்பத்தியை ஆரம்பித்தோம். தற்போது படிப்படியாக முன்னேறி ஒரு உற்பத்தி நிலையமாக வளர்ச்சியடைந்துள்ளோம். சில சில இடையூறுகள் உள்ளன. இறக்குமதித் தடை வந்தபோது இயங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டோம்.
மேலும் பார்க்க
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிவில் சமூக அமைப்புகள் அவசியம் | அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்
தமிழ் சமூகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் தேவைப்பாடுகள் பற்றிய தன்னுடைய கருத்துக்களைக் பகிர்கின்றார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.
மேலும் பார்க்க
பிணை ஏன் உரிமை | சட்டம் அறி | சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன்
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஏன் பிணை அவசியம், பிணை தொடர்பில் மக்கள் மத்தியிலுள்ள இரட்டை நிலைப்பாடுகள், எவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை மறுக்கப்படலாம், இலங்கையில் குற்றவியல் வழக்குகளிலுள்ள பலவீனங்கள் போன்ற பல விடயங்களை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.
மேலும் பார்க்க
காணி மோசடியிலிருந்து தப்புவது எப்படி?
காணி மோசடிகள் தொடர்பிலும் அதை தவிர்ப்பதற்கு காணி வாங்கக்கூடிய ஒரு நபர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.
மேலும் பார்க்க
உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைவாய்ப்பை பெறுவதே நோக்கம்
நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டீரியல்ஸை இறக்கி இங்க இருந்து ஒரு பொருளை செய்வதை விட இங்க தேவையான வளம் இருக்கு. அந்த வளத்தை பயன்படுத்தி முடிவுப்பொருளை சர்வதேசத்தில் சந்தைப்படுத்த வேண்டும் என்டுதான் இதை தொடங்கியிருக்கிறம். அந்த அளவுக்கு நாங்கள் என்னும் வளரவில்லை. உற்பத்தியாளர் எண்ணிக்கை கூடினாத் தான் அதை செய்ய முடியும். உள்ளூர் மக்கள் இதை வாங்குவது குறைவு. அவர்கள் இதை ஆடம்பரப் பொருளாகத்தான் பாக்குறாங்க. இப்ப நாட்டில இருக்குற பொருளாதாரப் […]
மேலும் பார்க்க
ஓய்வு நேரத்தில் பல்வேறு கலைப் பொருள்களைச் செய்வேன்
நான் ஒரு துறையில் இருப்பதில்லை. ஐந்து வருடத்துக்கு ஒருக்கா நான் தொழிலை மாற்றிக் கொள்வேன். எல்லா கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளேன். நான் பழகும் அனைத்து மனிதர்கள், உயிரினங்கள் அவற்றிடம் இருந்துதான் நான் எனக்கு தேவையான படைப்பாக்கத்திற்கான தகவல்களை பெற்றுக் கொள்கிறேன். என்னுடைய மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே படைப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் நான் உதவியாள்களை கூடுதலாக வைப்பது […]
மேலும் பார்க்க
அரச உத்தியோகத்தரானால் அரசியல் உரிமை பறிக்கப்பட்டதாக அர்த்தமல்ல
தமிழ் சமூகத்தில் சிவில் சமூக அமைப்புக்களைக் கட்டமைப்பதன் தேவை தொடர்பில் சமூக பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை. இயல்பாகவே சிவில் சமூகம் என்பது மக்கள் சார்ந்த நலன்களுக்காக தான் பேசுகின்றது. குடிசார் சமூகங்கள் ஏதோ ஒரு வகையில் அரசியல் கட்சி மயப்படுத்தப்பட்டுப்போகும்போது அவை சிவில் சமூகம் என்ற அந்தஸ்திலிருந்து வெளியே போகின்றன. ஒரு மனிதன் பொது சேவை உத்தியோகத்தராக சேர்ந்து அரசாங்க உத்தியோகத்தராக போனால் அவனது அரசியல் […]
மேலும் பார்க்க
பெரும்பான்மை சனநாயகம் பெரும்பான்மைத்துவமற்ற அரசை உருவாக்காது: சிலி தரும் பாடம்
இலத்தீன் அமெரிக்க நாடான சிலியில் அண்மையில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பங்கோடல் தொடர்பாகவும் அது இலங்கையினுடைய இனப்பிரச்சினை சார்ந்தது அரசியலமைப்பு சீர்திருத்தம் சார்ந்தும் என்ன படிப்பினைகளை வழங்குகின்றது என்பது தொடர்பாக சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.
மேலும் பார்க்க
வீட்டில் செய்யும் பொருள்களையே உற்பத்திசெய்ய ஆரம்பித்தோம்
ரஞ்சி உற்பத்தி நிலையத்தை 2010இலிருந்து நடத்தி வருகின்றேன். தற்போது சத்துமா, ஒடியல் மா, வல்லாரை மா உட்பட 35 விதமான உற்பத்திகளை செய்து வருகின்றோம். அவற்றில் சத்து மாவுக்கே அதிக கேள்வியுள்ளது. கொரோனா தொற்று மற்றும் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடியால் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு போதுமான கேள்வி இருந்தாலும், மூலப்பொருள்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கலால் போதுமான உற்பத்திகளைச் செய்ய முடிவதில்லை.
மேலும் பார்க்க
மரச்செக்கு நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகம்
உள்ளூர் உற்பத்தி முயற்சிகளின் 3ஆவது காணொலித் தொடரில் நல்லெண்ணெய் உற்பத்தியாளர் க.தர்மேஸ்வரன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். நான்காவது தலைமுறையாக இந்த தொழிலைச் செய்து வருகின்றோம். எங்களுடைய உற்பத்திக்கான எள்ளை வடமத்திய மாகாணத்திலிருந்து தான் கூடுதலாகப் பெற்றுக்கொள்கின்றோம். யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் எள் எங்களுடைய உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. மரச்செக்கில் ஆட்டி எடுத்த நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகமாக உள்ளது. அதனால் மரச் செக்கையே தற்போதும் பயன்படுத்துகின்றோம். மரச்செக்கில் எண்ணெயின் தன்மை மாறாது. எண்ணெய் […]
மேலும் பார்க்க