விவசாயம் வணிகமாக்கப்பட்டதால் சுயசார்பு உற்பத்தி மழுங்கடிக்கப்பட்டது
உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் பொருளாதார நெருக்கடி உணவுத்துறையின் மீது தான் முதலாவது தாக்கத்தை செலுத்தியுள்ளது. கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது எடுத்த சில முட்டாள்தனமான நடவடிக்கைகளே உணவு நெருக்கடி ஏற்பட உடனடிக் காரணமாக அமைந்தது. இலங்கையில் சரியான கழிவு முகாமைத்துவம் இல்லாததன் காரணமாக பல இடங்கள் குப்பைமேடுகளாக மாறிவருகின்றன. இந்தக் குப்பைகளை பயன்படுத்தி இயற்கைப் பசளைகளைத் தயாரித்திருக்க […]
மேலும் பார்க்க
பேண்தகு விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்
உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி […]
மேலும் பார்க்க
ஊரில கிடைக்குற சருகுகளைக்கொண்டு சேதனப்பசளை செய்ய தொடங்கினேன்
உள்ளூர் உற்பத்தி முயற்சிகளின் 2ஆவது காணொலித் தொடரில் சேதனப் பசளை உற்பத்தியாளர் ந.சிவபாலன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். சேதனப் பசளை உற்பத்தியை நான் ஐந்து வருடமாக செய்துகொண்டிருக்கின்றேன். அதோட சேர்த்து மண்புழு உரமும், காளான் உற்பத்தி செய்கிறேன். எங்களுக்கு வேம்பு, நாவல், இலுப்பை போன்ற கஞ்சல்கள் எல்லாம் தாராளமாக எடுக்கக்கூடியதாக இருக்குது. என்னட்ட மாடு இல்லை. ஆனால் மேய்ச்சல் மாட்டுச் சாணகம் தரவையில மேயுற இடங்களில இருந்து எடுத்து இதைச் […]
மேலும் பார்க்க
கோத்தாபயவுக்கு பின்னர்.. அடுத்தவர் யார்? எப்படி தெரிவாவார்?
ஜனாதிபதியொருவர் தனது பதவிக் காலம் நிறைவடையும் முன்னர் பதவியிலிருந்து விலகினால் அதைத் தொடர்ந்து இடம்பெறும் அரசியலமைப்புச் செயன்முறை என்ன என்பது தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.
மேலும் பார்க்க
உள்ளுர் உற்பத்திகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது
உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட்களை பெறுமதி சேர்த்து உற்பத்தி செய்வது எங்களுடைய நோக்கம். இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்பிய பின்பு நாங்கள் விவசாயத்தைத் தான் மேற்கொண்டோம். விவசாயம் இலாபகரமாக இல்லாமையால், மலியுற நேரங்களில் கிடைக்கின்ற காய்கறிகளை காயவைத்து சந்தைப்படுத்த தொடங்கினோம். அதனூடாக எங்களுடைய உற்பத்தியை விரிவுபடுத்தினோம். சிறுதொழில் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செய்வோரோடு தொடர்பின்மையும், சரியான திட்டமிடலின்மையும் பெரும் பிரச்சினையாக உள்ளது. எங்களுக்கும் இதே பிரச்சினை இருந்தது. ஆனாலும் நாங்கள் திரும்பத் […]
மேலும் பார்க்க
நியூயோர்க் மாவட்ட நீதிமன்ற வழக்கு இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுமா?
அமெரிக்காவின் ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது தாங்கள் முதலீடு செய்த 257.5 மில்லியன் டொலர் மற்றும் முதலீட்டுக்கான வட்டியை செலுத்துமாறு கோரி இலங்கை மீது நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இலங்கை மீது தொடரப்படுவதற்கான காரணம் மற்றும் இந்த வழக்கு இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.
மேலும் பார்க்க
பேரறிவாளன் விடுதலை: மாநில சுயாட்சி பற்றிய நீதித்துறையின் பார்வை மாறுகிறதா?
இந்திய அரசியலமைப்பை எவ்வாறு வகைப்படுத்துவது என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆரம்பத்திலே அது ஒரு பலமான ஒற்றையாட்சி சார்புள்ள ஒரு கூட்டாட்சி என்றவாறாக தான் அந்தப் பார்வை இருந்தது. காரணம் இந்திய உபகண்டத்தின் பிரிவினையின் தாக்கம் கூடுதலாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் இருந்தது. 1990 களுக்குப் பின்னர் இந்திய அரசியல் மிக அடிப்படையில் ஒரு பிராந்திய அரசியலை நோக்கிய நகர்வானது இந்திய அரசியலமைப்பையும் அடிப்படையில் மாற்றி புரட்டிப் போட்டு […]
மேலும் பார்க்க
ரஷ்ய விமானம் தடுக்கப்பட்டதன் சட்டப் பின்னணி
ஜூன் 2ஆம் திகதி ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு பயணிகளை ஏற்றி வந்த எரோப்ளொட் (Aeroflot Airbus A330-300) ரஷ்ய விமானம் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் (Colombo Commercial High Court) கட்டாணை (enjoining order) பிறப்பிக்கப்பட்டதுக்கு அமைய நாட்டை விட்டுச் செல்ல தடை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை அயர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட செலஸ்ரியல் அவியேசன் (Celestial Aviation) என்ற நிறுவனம் ரஷ்ய அரச விமான சேவையை வழங்கும் எரோப்ளொட்டுக்கு […]
மேலும் பார்க்க
சட்டம் அறி
சமகாலத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்களின் சட்டத்தின் தொழிற்பாடு குறித்த அவதானங்கள் ‘சட்டம் அறி’ என்ற காணொலி தொடரின் ஊடாக வெளிவர உள்ளன. இத்தொடரை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வழங்குகின்றார். மேலும் பார்வையாளர்களிடம் இருந்து எழக்கூடிய சட்டம் தொடர்பான தெரிந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக விளக்கமளிப்பார்.
மேலும் பார்க்க