இதழ் 12

பொருளடக்கம்

1.வேட்டையாடப்படும் வேடமொழி – கமலநாதன் பத்திநாதன்

2. பௌத்தமும் இலங்கை அரசியலும் – கந்தையா சண்முகலிங்கம்

3. காலனித்துவத்தின் கோரமுகமும் இலங்கையில் அது பதித்த முத்திரைகளும் – பி. ஏ. காதர்

4. இலங்கை – சீன ஒப்பந்தங்கள் – மரியநாயகம் நியூட்டன்

5. பறிக்கப்பட்ட பிராஜாவுரிமையும் நடத்தப்பட்ட தேர்தல்களும் – இரா. சடகோபன்

5. யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பரமு புஷ்பரட்ணம்

6. அசமத்துவ அதிகாரப்பகிர்வு : ஸ்பானிய நாட்டின் அனுபவம் – கந்தையா சண்முகலிங்கம்

7. இலங்கைத் தமிழ்த்தேசியவாதம் – கந்தையா சண்முகலிங்கம்

8. பஞ்சத்தில் உயிர்காத்த மரவள்ளி – பால. சிவகடாட்சம்

9. பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனங்கள் – ஒரு கூர்மையான ஆய்வு – முத்துவடிவு சின்னத்தம்பி

10. சமணப் பள்ளிப் படிதாண்டி பக்தி இயக்கத்துக்கு – நடேசன் இரவீந்திரன்

11. போர்த்துக்கேயர்கால நிலப்படங்கள் – இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

12. மொழிகளுக்கிடையே கண்ணுக்குப் புலனாகாத மோதல் – இரா. சடகோபன்

13. கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் – விவேகானந்தராஜா துலாஞ்சனன்

14. யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – நடராஜா செல்வராஜா

15. உணர்ச்சி நுண்ணறிவும் (EQ) புது வணிகத்தை மேம்படுத்தலும் – கணபதிப்பிள்ளை ரூபன்

16. இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டின் அண்மைக்காலப் போக்கு – ஏ. எஸ். சந்திரபோஸ்

17. நுண்ணுயிர்க் கொல்லிகளின் எதிர்ப்பு நிலை – கால்நடை மருத்துவத்தின் நிலைப்பாடு – சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

18. வலுவற்ற இலங்கையின் விவசாயக் கொள்கை – கந்தையா பகீரதன்

19. அசைவ உணவுகளின் சாதகங்களும் பாதகங்களும் – தியாகராஜா சுதர்மன்

மேலும் வாசிக்க.